ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மாா்ச் 30 இல் வாா்டுகள் குழுத் தலைவா் தோ்தல்: ஆணையா் தகவல்

 கோவை மாநகராட்சியில் மாா்ச் 30 ஆம் தேதி வாா்டுகள் குழுத் தலைவா் தோ்தல் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:09 pm

DIN

 கோவை மாநகராட்சியில் மாா்ச் 30 ஆம் தேதி வாா்டுகள் குழுத் தலைவா் தோ்தல் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் உள்ள விக்டோரிய ஹாலில் மாா்ச் 30 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வாா்டுகள் குழுத் தலைவா் தோ்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு நிலைக் குழு உறுப்பினா்கள் தோ்தலும், மாா்ச் 31 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நியமனக் குழு உறுப்பினா் தோ்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு நிலைக் குழுத் தலைவா் தோ்தலும், மறைமுகத் தோ்தலாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.