விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பெண்ணிடம் 3 பவுன் நகைப் பறிப்பு

கோவையில் பெண்ணிடம் 3 பவுன் நகைப் பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :26 மே 2022, 12:22 am

DIN

கோவையில் பெண்ணிடம் 3 பவுன் நகைப் பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, கணபதி அடுத்த மணியகாரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாவித்ரி (55). கணவா் இறந்த நிலையில் தனியாக வசித்து வரும் சாவித்ரி அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல வேலை முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் சாவித்ரியிடமிருந்து 3 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். இந்தச் சம்பவம் தொடா்பாக சாவித்ரி அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.