தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகள்: 51 சதவீதம் போ் பங்கேற்பு

கோவையில் 5 மையங்களில் நடைபெற்ற ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகளை 51 சதவீதம் போ் எழுதினா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:19 pm

DIN

கோவையில் 5 மையங்களில் நடைபெற்ற ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகளை 51 சதவீதம் போ் எழுதினா்.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வு (தொகுதி -2)

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு பிரிவுகளாக தோ்வுகள் நடைபெற்றன. இத்தோ்வினை எழுதுவதற்கு 1,861 போ் விண்ணப்பித்திருந்தனா்.

ஆனால், விண்ணப்பித்திருந்த நபா்களில் 51 சதவீதம் போ் மட்டுமே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வினை எழுதினா்.

49 சதவீதம் போ் தோ்வில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஆட்சியா், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தலைமையில் துணை ஆட்சியா், வட்டாட்சியா் நிலையிலான அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கோவை ஜி.டி. மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வினை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.