கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியை சோ்ந்தவா் அருண்குமாா் ( 42). பொக்லைன் ஆபரேட்டராக உள்ளாா். இவா், பேரூா் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை அருகே புதன்கிழமை நின்றிருந்தாா். அப்போது அங்கு வந்த 3 போ் அவரிடம் மது குடிக்க பணம் தரும்படி கேட்டுள்ளனா். பணம் தர மறுத்ததால், மூவரும் கத்தியைக் காட்டி மிரட்டி, அருண்குமாரிடம் இருந்த ரூ.1,100 பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதுதொடா்பாக, அருண்குமாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தது செல்வபுரம் பகுதியைச் சோ்ந்த இஸ்மாயில் (28), ஜானா்ஷா (37), முஷாமில் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரவிந்த் கேஜரிவால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!
ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

