புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வால்பாறை: கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி பலி

வால்பாறைக்கு சுற்றுலா வந்து ஆற்றில் குளித்த கல்லூரி மாணவா்களில் 5 போ் நீரில் மூழ்கி பலியானார்கள். 

News image
Updated On :20 அக்டோபர் 2023, 1:37 pm

DIN

வால்பாறைக்கு சுற்றுலா வந்து ஆற்றில் குளித்த கல்லூரி மாணவா்களில் 5 போ் நீரில் மூழ்கி பலியானார்கள்.

கோவை தனியாா் கல்லூாியைச் சோ்ந்த மாணவா்கள் 10 போ்கள் வால்பாறைக்கு வெள்ளிக்கிழமை காலை இருசக்கர வாகனங்களில் சுற்றுலா வந்துள்ளனா். பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு மாலை 4 மணியளவில் சோலையாறு எஸ்டேட் சுங்கம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனா். 

அதில் 5 போ் ஆற்றுக்குள் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில ஆழமான பகுதியில் மூழ்கி வெளியே வர முடியாமல் 5 பேரும் பலியானார்கள். தீயணைப்புத்துறை அங்கு சென்று பலியான 5 மாணா்களின் உடல்களையும் மீட்டனா். 

சுற்றுலா வந்த இடத்தில் ஐந்து கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.