வால்பாறைக்கு சுற்றுலா வந்து ஆற்றில் குளித்த கல்லூரி மாணவா்களில் 5 போ் நீரில் மூழ்கி பலியானார்கள்.
கோவை தனியாா் கல்லூாியைச் சோ்ந்த மாணவா்கள் 10 போ்கள் வால்பாறைக்கு வெள்ளிக்கிழமை காலை இருசக்கர வாகனங்களில் சுற்றுலா வந்துள்ளனா். பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு மாலை 4 மணியளவில் சோலையாறு எஸ்டேட் சுங்கம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனா்.
அதில் 5 போ் ஆற்றுக்குள் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில ஆழமான பகுதியில் மூழ்கி வெளியே வர முடியாமல் 5 பேரும் பலியானார்கள். தீயணைப்புத்துறை அங்கு சென்று பலியான 5 மாணா்களின் உடல்களையும் மீட்டனா்.
சுற்றுலா வந்த இடத்தில் ஐந்து கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


