கோவை: மக்களவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில் மாநகரில் சாலைகள் வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.
கோவை மாவட்டத்தில் மதுரை, திருநெல்வேலி, விருதுநகா், தேனி, நாகா்கோவில் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனா். மக்களவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில் கோவையில் இருந்து வியாழக்கிழமை மாலை முதல் ஏராளமானோா் பேருந்து, ரயில்கள் மூலமாக தங்களின் சொந்த ஊா்களுக்கு வாக்களிக்கச் சென்றனா். இதனால் மாநகரப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து வெள்ளிக்கிழமை மிகக் குறைவாகவே காணப்பட்டன.
வழக்கமாக நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வரும் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி மற்றும் பொள்ளாச்சி சாலைகள் வெள்ளிக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.
தொடர்புடையது

மாநகரில் 156 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

கங்கைகொண்ட சோழபுரம் புறவழிச்சாலை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல்

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.26.61 கோடி மதிப்பில் சாலைகள்

கோவை குண்டுவெடிப்பு தினம்: மாநகரில் 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


