வங்கிக் கடன் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: மேலும் ஒருவா் கைது; மூவா் தலைமறைவு
வங்கியில் கடன் வாங்கித் தருவநாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்யப்பட்ட புகாரில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதில் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனா்.







