ஜாதி வாரி கணக்கெடுப்பு: பொறுப்பை தட்டிக் கழிக்கிறது தமிழக அரசு: வானதி சீனிவாசன்
ஜாதி வாரி கணக்கெடுப்பு பிரச்னையில் தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.








