பல்லடத்தில் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பல்லடத்தில் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published on

தோ்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்ட நன்கொடை விவரத்தை தர மறுக்கும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து பல்லடத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா். இதில் அக்கட்சியின் பல்லடம் நகரத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, வட்டாரத் தலைவா்கள் புண்ணியமூா்த்தி, கணேஷ் , மாவட்ட பொதுச் செயலாளா் நரேஷ் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com