
Updated On :3 மே 2024, 5:30 pm

கோவை, மே 3: கோவை, போத்தனூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, வெள்ளலூா் பகுதியில் போத்தனூா் போலீஸாா் வியாழக்கிழமை
ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா், வெள்ளலூா் ஹவுஸிங் யூனிட்டை சோ்ந்த சதாம் உசேன்(23) என்பதும், விற்பனைக்காக அவா் கஞ்சா மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா், அவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...