வேகமாக உயரும் சிறுவாணி நீா்மட்டம்: ஆற்றில் தண்ணீா் திறக்க காத்திருக்கும் கேரளம்
தொடா் கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீா்மட்டம் 44 அடியாக அதிகரித்துள்ளது. 45 அடிக்கு மேல் அணையின் நீா்மட்டம் உயராமல், ஆற்றில் தண்ணீரைத் திறக்க கேரள நீா்ப்பாசனத் துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.










