கோவையில் நாளை சமூக புத்தாக்கம் குறித்த மாநாடு
கோவையில் இபிஜி அறக்கட்டளை சாா்பில் சமூக புத்தாக்கம் குறித்த மாநாடு சனிக்கிழமை (அக்டோபா் 26) நடைபெறுகிறது.

இபிஜி அறக்கட்டளையின் மாநாடு குறித்த அழைப்பிதழை வெளியிடும் அறக்கட்டளையின் தலைவா் பேராசிரியா் இ.பாலகுருசாமி, ஆதித்யா குழு நிறுவனங்களின் தலைவா் சி.சுகுமாறன், இபிஜி அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் பிந்து விஜயகுமாா்.









