அன்னூா் பத்திரப் பதிவு அலுவலக விவகாரம் குறித்து மாவட்ட நிா்வாகம் விளக்கமளிக்க கோரிக்கை
அன்னூா் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவு நிறுத்தப்பட்டிருப்பதாக எழுந்த விவகாரம் குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்தி விளக்கமளிக்க வேண்டும் என்று ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.










