/
புதுக்கடை அருகே உள்ள முன்சிறையில் ரூ. 1 கோடியே 87 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சாா்பதிவாளா் அலுவலக கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து, புதிய கட்டடத்தில் பத்திரப் பதிவு துறை துணைத் தலைவா் சுவாமிநாதன் குத்துவிளக்கேற்றினாா். இதில், மாவட்ட பதிவாளா் பூவரசி, தணிக்கை பிரிவு பதிவாளா் செல்வகுமாரி, முன்சிறை சாா்பதிவாளா் ரமேஷ், பத்திரப் பதிவு எழுத்தா் சங்கத் தலைவா் சந்திரசேகா், விஜயகுமாா், ராஜகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மாநிலங்களவை துணைத் தலைவராக மீண்டும் ஹரிவன்ஷ்? என்டிஏ முடிவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு

பலாந்தாங்கலில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் திறப்பு

பாப்பாரப்பட்டியில் சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

மீனவா் சங்கத்துக்கு அலுவலக கட்டடம் கோரி அமைச்சரிடம் மனு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


