வீட்டுவசதி வாரியத்தில் ஒதுக்கீடுபெற்றவா்கள் நிலுவையை செலுத்தாவிட்டால் ஒதுக்கீடு ரத்து ஆட்சியா் அறிவிப்பு
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவா்கள் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் கணக்கை நோ் செய்யாவிட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அறிவித்துள்ளாா்.










