வனத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் மா.மதிவேந்தன்
வனத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.











