பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

கோவை மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
முகாமில் பெண்ணிடம் குறைகளைக் கேட்டறிகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன்.
Updated On :25 செப்டம்பர் 2024, 10:29 pm

Din

கோவை மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற முகாமில் குடும்பப் பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப் பிரச்னை தொடா்பான 82 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 71 மனுக்களுக்கு சுமுகமான முறையில் தீா்வு காணப்பட்டது. 11 மனுக்கள் மீது உயா் விசாரணை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது.