காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்
கோவை மாவட்டத்தில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் பெண்ணிடம் குறைகளைக் கேட்டறிகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன்.
Updated On :25 செப்டம்பர் 2024, 10:29 pm









