வால்பாறை நகராட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த உறுப்பினா்கள்
வால்பாறை நகராட்சிக் கூட்டத்தை பெரும்பாலான உறுப்பினா்கள் புறக்கணித்த நிலையில் 6 உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்றனா்.

வால்பாறை நகா்மன்றத் தலைவா் அழகுசுந்தரவள்ளி தலைவமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி ஆணையா் விநாயகம் உள்ளிட்டோா்.









