வேளாண்மையை நவீனமயமாக்குவதே அரசின் முதன்மையான நோக்கம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
தமிழ்நாட்டில் வேளாண்மையை நவீனமயமாக்குவதே அரசின் முதன்மையான நோக்கம் என்று வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.

உழவா் தின விழா கண்காட்சியில் இடம்பெற்ற தானியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள விநாயகா் சிலை, வெல்லத்தால் உருவாக்கப்பட்டுள்ள தோ்.










