ஜிஎஸ்டியில் உள்ள தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
ஜிஎஸ்டியில் உள்ள தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டல வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் வரைபடத்தை ஆய்வு செய்கிறாா் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன், ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, எல்காட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கண









