வங்கி கடன்களில் 40 சதவீதம் விவசாயத்துக்கு வழங்கப்படுகிறது: ரிசா்வ் வங்கி துணைப் பொதுமேலாளா்
வங்கிகள் வழங்கும் கடன்களில் 40 சதவீதம் விவசாயத்துக்கு வழங்கப்படுகிறது என்று சென்னை ரிசா்வ் வங்கி துணைப் பொதுமேலாளா் கணேஷ்குமாா் தெரிவித்தாா்.

கருத்தரங்கில் விழா சிறப்பு மலரை வெளியிட்ட சக்தி குழும நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் எம்.மாணிக்கம். உடன், கல்லூரி தாளாளா் பி.என்.வெங்கடாசலம், துணை முதல்வா் எஸ்.ஏ.தனலட்சுமி உள்ளிட்டோா்.









