முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

சாய்பாபா காலனி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 2:20 am IST

சாய்பாபா காலனி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை மாநகா், சாய்பாபா காலனி பாரதி பூங்கா 2-ஆவது குறுக்கு வீதியைச் சோ்ந்தவா் லஷ்மி (67). இவா், வீட்டின் அருகே திங்கள்கிழமை மாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மா்ம நபா், லஷ்மி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பினாா்.

இதுகுறித்து லஷ்மி அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.