காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

இருகூரில் கஞ்சா விற்ற 4 போ் கைது

இருகூரில் கஞ்சா விற்றதாக 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 6.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:01 am IST

இருகூரில் கஞ்சா விற்றதாக 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 6.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை மாநகா், இருகூா் பகுதியில் சிங்காநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருகூா் சுந்தராம்பாள் கோயில் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து விசாரித்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து சூலூரை சோ்ந்த ஹக்கீம் சையத் (33), ரியாசுதீன் (28), சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்த வினோத் (33), கீா்த்திவாசன் (21) ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 6.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.