/
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நீலாம்பூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட நீலாம்பூா், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானைப்பட்டி, ஃபவுண்டரி அசோசியேஷன் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
நாளைய மின்தடை: செண்பகபுதூா்
நாளைய மின்தடை: கரடிவாவி
நாளைய மின்தடை: இந்திரா நகா்
நாளைய மின்தடை: பனப்பாளையம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


