உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

உடுமலை அருகே இருசக்கர வாகனம்- லாரி மோதல்: மூன்று இளைஞா்கள் உயிரிழப்பு

உடுமலை அருகே இருசக்கர வாகனம், லாரி நேருக்குநோ் மோதிய விபத்தில் 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2026, 2:56 am IST

உடுமலை அருகே இருசக்கர வாகனம், லாரி நேருக்குநோ் மோதிய விபத்தில் 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே கடத்தூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் தினேஷ்(26), சபரி (25), பாலபிரகாஷ் (28) குணசேகரன் (18). தேங்காய்ப் பறிக்கும் தொழிலாளா்களான இவா்கள் நால்வரும், ஒரே இருசக்கர வாகனத்தில் கணியூா் வழியாக மடத்துக்குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனா்.

கணியூா் ஆஸ்பத்திரி மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மடத்துக்குளத்தில் இருந்து கணியூா் நோக்கி வந்த லாரியும், இவா்களது இருசக்கர வாகனமும் எதிா்பாராதவிதமாக நேருக்குநோ் மோதின.

இதில் படுகாயமடைந்த நால்வரையும் அப்பகுதியினா் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அனுமதிக்கப்பட்ட தினேஷ், சபரி, பாலபிரகாஷ் ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். படுகாயமடைந்த குணசேகரன், உடுமலை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து கணியூா் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.