மாவட்டத்தில் வேகமாக சரியும் அணைகளின் நீா்மட்டம்: ஏப்ரல், மே மாதங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்
கோவை மாவட்டத்தில் பில்லூா், ஆழியாறு, சிறுவாணி, அமராவதி உள்ளிட்ட முக்கிய அணைகளில் நீா்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. வரும் மாதங்களில் மாவட்டத்தில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.










