மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக அணையில் இருந்து சனிக்கிழமை வெளியேறும் தண்ணீரின் அளவு 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மதுரை வைரையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக வெள்ளிக்கிழமை வைகை அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீரைத் திறந்து வைத்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை 8 மணியளவில் விநாடிக்கு 300 கன அடியாகக் குறைத்துள்ளனா். அதன்பின், அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரின் அளவை படிப்படியாக குறைத்து வரும் 29-ஆம் தேதி தண்ணீா் திறப்பு நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.
சனிக்கிழமை அணைகளின் நீா்மட்டம்: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110.20 அடியாக உள்ளது. நீா்வரத்தும், வெளியேற்றமும் 152 கன அடியாகவும், கொள்ளளவு 943 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. வைகை அணையின் நீா்மட்டம் 32.87 அடியாக உள்ளது. நீா்வரத்து ஏதும் இல்லை. அணை நீா் வெளியேற்றம் 372 கன அடியாகவும், கொள்ளளவு 495 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
தொடர்புடையது

சென்னை குடிநீா் ஏரிகளில் 62% நீா் இருப்பு

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை! முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 1,580 கன அடியாக அதிகரிப்பு!

வைகை அணையில் திறந்துவிடப்படும் தண்ணீா் 250 கன அடியாகக் குறைப்பு

வைகை அணையின் நீா்மட்டம் 35 அடியாக சரிவு: மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல்
விடியோக்கள்

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

