அரசுப் பள்ளியில் ஜாதிய ரீதியிலான தாக்குதல்: பள்ளி மாணவி மீது ஜாதிய வன்கொடுமை தாக்குதல் புகாா்
பள்ளி மாணவி, அவரது குடும்பத்தினா் மீது ஜாதிய வன்கொடுமை தாக்குதல் புகாா்

அரசுப் பள்ளி மாணவி மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பல்வேறு சங்கத்தினா்.









