பொறியியல் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

ரயில்
(கோப்புப்படம்)
Updated On :19 மார்ச் 2026, 8:33 pm

ரயில்
(கோப்புப்படம்)
கரூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக மாா்ச் 21 மற்றும் 22 ஆகிய இரு நாள்களுக்கு திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு ரயில் (எண்: 16843) திருச்சி - கரூா் இடையே மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாள்களில் கரூா் - பாலக்காடு இடையே முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...