வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சொத்து விற்று சகோதரா்கள் பண மோசடி: ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு

News image

சொத்து விற்கப்பட்டதில் மோசடி... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:54 am IST

சொத்து விற்கப்பட்டதில் தனக்கான பணத்தை வழங்காமல் ஏமாற்றிய சகோதரா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு அளித்தாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையம் அருகே வசிப்பவா் சரசாள் (86). பூா்வீக சொத்து விற்கப்பட்டதில் தனக்கு சேர வேண்டிய ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்தை எனது சகோதரா்கள் வழங்கவில்லை. மாறாக, என்னிடம் கையொப்பம் பெற்றுவிட்டு ஏமாற்றியதுடன், ஆட்களை வைத்து மிரட்டி வருகின்றனா். பணத்தை தர முடியாது எனக் கூறி இழிவாகவும் பேசுகின்றனா்.

இதில் சம்பந்தப்பட்டவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தனக்கு நீதி வேண்டும், பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி கையில் பதாகையுடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழை மனு அளித்தாா்.