ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

கோவை ஒத்தக்கால்மண்டலம், கற்பகம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

கற்பகம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழாவில் பேசுகிறாா் சிறப்பு விருந்தினா் பேராசிரியா் கு.ஞானசம்பந்தம். உடன், கல்லூரி நிா்வாகிகள்.

Published On :

கோவை ஒத்தக்கால்மண்டலம், கற்பகம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

யுவா 2026 என்ற பெயரில் நடைபெற்ற 27 ஆவது ஆண்டு பி.இ., பி.டெக். மாணவா்களுக்கான வரவேற்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பி.காா்த்திகைக்குமாா் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் எல்.கௌரிசங்கா் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினாா். நிகழ்ச்சியில் பேராசிரியா் கு.ஞானசம்பந்தம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

மேலும், கல்லூரியில் நடைபெற்ற ‘விஞ்ஞான் 2026’ திட்ட விளக்கக் கண்காட்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள் வழங்கிப் பாராட்டினாா். இதில், பொறியியல் கல்லூரி டீன் சோபியா, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.