உலகில் துயரங்கள், கொடுமைகள் குறைய குழந்தைகளுக்கு அன்பைக் கற்றுத் தர வேண்டும்
உலகில் பெருகி வரும் துன்பங்கள், கொடுமைகள் குறைய ஒருவரையொருவர் நேசிக்கும் அன்பை வளரும் தலைமுறைக்கு சிறு வயது முதலே பெற்றோர் கற்றுத் தர வேண்டும் என்று, மாதா அமிர்தானந்தமயி தெரிவித்தார்.










