திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தீபாவளி: 10 குடிசைகளில் தீ விபத்து

ஈரோட்டில் தீபாவளி பட்டாசு விழுந்து 10 குடிசைகளில் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 12:09 am

DIN

ஈரோட்டில் தீபாவளி பட்டாசு விழுந்து 10 குடிசைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
ஈரோடு அம்மன் நகரில் 2 குடிசைகள்,  கணபதி நகர்,  மாணிக்கம்பாளையம் ஆகியவற்றில் தலா ஒரு குடிசை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 10 குடிசைகளில்  தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.