பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பண்ணாரிஅம்மன் கோயிலில் இன்று மறு பூஜை

பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் விழா திங்கள்கிழமை (ஏப்ரல் 9) நிறைவுபெறுகிறது.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:04 am

பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் விழா திங்கள்கிழமை (ஏப்ரல் 9) நிறைவுபெறுகிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் விழா மார்ச் 19-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 
அதைத் தொடர்ந்துகிராமங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. 
 ஏப்ரல்3-ஆம் தேதி நடைபெற்ற குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவை ஒட்டி தினந்தோறும் பக்தர்கள் 
கோயிலுக்குத் தரிசனம் செய்துவருகின்றனர். மறுபூஜை திருவிழா ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.