தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பங்கேற்று மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்த ஈரோடு பள்ளி மாணவிக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் சார்பில் 24-ஆவது தேசிய அளவிலான ஜூனியர், சப் ஜூனியர், ரிதமிக் பிரிவு ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 30, 31-ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.
இதில், தமிழக அணிக்காக ஈரோடு கலைமகள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி தங்கம் ரூபிணி பங்கேற்று விளையாடினார். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறவில்லை என்றாலும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தித் திரும்பிய மாணவியை பள்ளியின் தலைமையாசிரியர் இந்திராணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான், விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் நினைவுப் பரிசளித்து வாழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


