பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாரதியார் பல்கலை. கல்லூரியில் பயிலரங்கம்

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் பாரதியார் பல்கலைகழக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:01 am

DIN

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் பாரதியார் பல்கலைகழக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. 
"எளியமுறையில் தமிழ் இலக்கணப் பயிற்சி' என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிலரங்குக்கு,  கல்லூரி முதல்வர் சி.வடிவேல் தலைமை தாங்கினார். பேராசிரியை ராஜேஸ்வரி வரவேற்றார்.  கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மீரா துவக்கவுரை ஆற்றினார். 
சிறப்பு அழைப்பாளராக திருவையாறு அரசர் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் திருஞானசம்பந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உதவிப் பேராசிரியை ஷர்மிளா நன்றி கூறினார். 
நிகழ்ச்சியையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.