சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை வகித்து, கருத்தரங்கைத் தொடக்கிவைத்தார். கல்லூரியின் கட்டடவியல் துறைத் தலைவர் ஆர்.கவிதா வரவேற்றார். முதல்வர் பி.செங்குட்டுவன், கல்லூரி ஆலோசகர்கள் ஆர்.பாலசுப்பிரமணியன், எம்.வி.தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, நாமக்கல் செல்வம் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி அகடமிக் டீன் பி.மணிமேகலை பங்கேற்று, கருத்தரங்கு மலரை வெளிட்டுப் பேசினார்.
இக்கருத்தரங்கில், சர்வதேச அளவில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவர் கே.என்.சிவகுமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |

பயங்கரவாதி பிரதமர் மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!

டெஸ்லா - ஒய் எல்: புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஓடிடியில் எல்ஐகே எப்போது?
வீடியோக்கள்

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

