அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

ஈரோட்டில் மனைவி நல வேட்பு விழா

ஈரோடு உலத சமுதாய சேவா சங்கம் சார்பில் மனைவி நல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 1:23 am

ஈரோடு உலத சமுதாய சேவா சங்கம் சார்பில் மனைவி நல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு, மல்லிகை அரங்கில், உலக சமுதாயா சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், சென்னையைச் சேர்ந்த அருள்பிரகாஷ் பங்கேற்று "பெண்ணின் பெருமைகள்' என்ற தலைப்பில் பேசினார்.  முதுநிலை பேராசிரியர் எம்.சதாசிவம் அறிமுகவுரையாற்றினார்.
இதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட கணவர்கள் தங்களது மனைவிக்கு மலர் கொடுத்தும், மனைவியர் கணவருக்கு கனி கொடுத்தும் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். இதில், சிறப்புத் தம்பதிகளாக செளபாக்யா நிறுவனங்களின் தலைவர் ராஜேந்திரன், வேதாத்ரி பதிப்பக நிறுவனர் சதாசிவம், டிப்டாப் நிறுவனங்களின் தலைவர் குமரவேல், விக்னேஸ்வரா ஏஜன்சீஸ் அசோகன், ராகவேந்திரா டை கெம் சண்முகசுந்தரம் தம்பதியர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.