ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் இலக்கிய மன்ற விழா, அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, செங்குந்தர் கல்விக் கழக துணைத் தலைவர் ஆர்.எஸ்.நடராஜ முதலியார் தலைமை வகித்தார். செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியின் செயலர் எஸ்.சிவானந்தன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பவா.செல்லத்துரை கலந்துகொண்டு "வாழ்விலிருந்து இலக்கியம்' எனும் தலைப்பில் பேசினார். தொடர்ந்து, சென்ற ஆண்டு அரசு பொதுத் தேர்வில் முதல்நிலை பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார்.
பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.பி.ஆறுமுகம் வாழ்த்திப் பேசினார். செங்குந்தர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.வேலுமணி வரவேற்றார். உதவித் தலைமையாசிரியர் எஸ்.தெய்வசேனாதிபதி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

