சென்னிமலை அருகே சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள சாய திடக் கழிவால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னிமலை ஒன்றியம், முருங்கத்தொழுவு ஊராட்சி, கிழக்கு புதுப்பாளையம் அருகில் மைலாடி செல்லும் சாலையின் ஓரத்தில் அடுப்பு சாம்பலுடன் சாயப் பட்டறைகளில் உருவாகும் அடர் சாயக் கழிவுகளை மூட்டை மூட்டையாகக் கட்டி சிலர் கொட்டிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், தொடர்ந்து இதுபோன்ற சாய திடக் கழிவுகளை சாலையில் கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? யானைகளுக்கு மட்டும் பெரிய காதுகள் இருப்பது ஏன்?

ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! பெட்ரோல், டீசல் விலையும் உயரும்! ராகுல்

சத்தியவான் சாவித்திரி படத்தின் புதிய போஸ்டர்!

தயாரிப்பாளரான நடிகர் ரியோ ராஜ்..! படத் தலைப்பு விடியோ!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

