முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

முருங்கத்தொழுவு செல்லி அம்மன் கோயில் பொங்கல் விழா

சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஸ்ரீ செல்லி அம்மன் கோயில் பொங்கல் விழா 25 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஸ்ரீ செல்லி அம்மன் கோயில் பொங்கல் விழா 25 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்றது. 
பொங்கல் விழா ஆகஸ்ட் 22 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 29 ஆம் தேதி சுவாமிக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 5  மணிக்கு கணபதி ஹோமத்துடன் பொங்கல் விழா தொடங்கியது. காலை 7 மணி முதல் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மதியம் 12 மணிக்கு  குதிரை துளுக்கு கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் மஹா பூஜை தீபாரதனை நடைபெற்றது. வியாழக்கிழமை பிற்பகலில் மறுபூஜையுடன் விழா 
நிறைவுபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.