பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

பி.எஸ்.என்.எல். சார்பில் இன்று சிறப்பு முகாம்

ஈரோடு பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு மாவட்டத்தில் புதன்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On :13 பிப்ரவரி 2019, 7:46 am IST

ஈரோடு பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு மாவட்டத்தில் புதன்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய 4ஜி சிம்களை நேசம் கோல்டு, மினிட் - செகன்ட் போன்ற தங்கள் தேவைக்கு ஏற்ற திட்டங்களில் பெற்று பிஎஸ்என்எல் நிறுவனத்தில்  இணையலாம். 
மேலும், பிற சேவை நிறுவனங்களில்  இருந்தும் அதே எண்ணை மாற்றாமல் எம்.என்.பி.  மூலமாக பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறலாம் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.