சென்னிமலை முருகன் கோயிலில் நடைபெறவுள்ள மகா தரிசனத்துக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஜனவரி 25, 26 ஆகிய நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட தகவல்:
ஈரோடு அருகே உள்ள சென்னிமலை முருகன் கோயிலில் நடைபெறவுள்ள மகா தரிசனத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஜனவரி 25, 26 ஆகிய தேதிகளில் ஈரோடு, பெருந்துறை, கோபி ஆகிய ஊர்களிலிருந்து சென்னிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பேருந்துகளை சிறப்பாக இயக்குவதற்கு ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு இயக்க ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முறைகேடாக நிலங்களை கையகப்படுத்த முயற்சி: சிப்காட் எதிா்ப்புக் குழுவினா் ஆட்சியரிடம் மனு

ஏற்றம் கண்ட மின்சார வாகனப் பங்குகள்!

ரூ. 184 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற எச்எஃப்சிஎல்!

மேற்கு வங்கம்: தலைமைச் செயலராக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம்!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
