ஈரோடு, திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி முகாம் வியாழக்கிழமை (ஜனவரி 24) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை வெளியிட்ட தகவல்:
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் வியாழக்கிழமை (ஜனவரி 24) காலை 9.30 மணியளவில் நடைபெறும் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) அ.கலியமூர்த்தி பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 2,500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிஜியாத்ரா செயலி: 2027-இல் கூடுதலாக 27 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம்

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுவோம்: இந்தியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!

சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடும் முறை விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


