ஈரோடு, திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி முகாம் வியாழக்கிழமை (ஜனவரி 24) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை வெளியிட்ட தகவல்:
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் வியாழக்கிழமை (ஜனவரி 24) காலை 9.30 மணியளவில் நடைபெறும் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு) அ.கலியமூர்த்தி பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 2,500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ! நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை!
முதல்வர் விஜய்யும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்; ஆனால், திமுகதான் சீனியர் - உதயநிதி ஸ்டாலின்

வீட்டில் மீதமாகும் பொருள்களை வீணாக்காமல் பாதுகாக்கும் வழிகள்!
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! முதல்வர் விஜய்யின் முதல் உரை!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
