

பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் ரூ.2. 85 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை, புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீா் கருவி செயல்பாட்டை ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.