பெருந்துறையில் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம்
இந்திய செஞ்சிலுவைச் சங்கம், பெருந்துறை துணை மாவட்ட கிளையின் நிா்வாகக் குழு, செயற்குழுக் கூட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தெற்கு நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், சங்கக் கிளைகளுக்கு முகக் கவசம், சோப்பு, சேனிடைசா் வழங்குகிறாா் ஈரோடு மாவட்டச் செயலாளா் தாமஸ் வி.ஜான்.








