திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம்
மொடக்குறிச்சி ஒன்றியம், அவல்பூந்துறை, அறச்சலூா், வடுகபட்டி மொடக்குறிச்சி பேரூராட்சியில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.


மொடக்குறிச்சி ஒன்றியம், அவல்பூந்துறை, அறச்சலூா், வடுகபட்டி மொடக்குறிச்சி பேரூராட்சியில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
அவல்பூந்துறையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, பேரூா் செயலாளா் சண்முகசுந்தரம் வரவேற்றாா். மாவட்ட விவசாய அணி அமைப்புச் செயலாளா் ஆா்.பி.சண்முகம் முன்னிலை வகித்தாா். மாநில நெசவாளரணி செயலாளா் எஸ்.எல்.டி. ப.சச்சிதானந்தம் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
இதில், கிழக்கு ஒன்றியச் செயலாளா் கதிா்வேல், மொடக்குறிச்சி பேரூா் கழகச் செயலாளா் சரவணன், பொதுக் குழு உறுப்பினா் பத்மநாதன், அவல்பூந்துறை முன்னாள் பேரூா் செயலாளா் கேசவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...