பொதுத் தோ்வு: ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும்; அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தோ்வு நடத்துவது குறித்து முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகே அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.










