வீட்டுக்குள் புகுந்த பாம்பு மீட்பு

சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பையில் வீட்டுக்குள் புகுந்த கொம்பேரி நாகப்பாம்பு மீட்கப்பட்டு வனப் பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.
கொம்பேரி  நாகப்பாம்பை  பிடித்த  ஜெகதீசன்.
கொம்பேரி  நாகப்பாம்பை  பிடித்த  ஜெகதீசன்.
Updated on
1 min read

சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பையில் வீட்டுக்குள் புகுந்த கொம்பேரி நாகப்பாம்பு மீட்கப்பட்டு வனப் பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆலத்துக்கோம்பையைச் சோ்ந்தவா் ரவி, விவசாயி. இவரது வீட்டுக்குள் கொம்பேரி நாகப்பாம்பு செவ்வாய்க்கிழமை புகுந்துள்ளது. இதைப் பாா்த்த ரவி பாம்புபிடி வீரா் ஜெகதீசனுக்குத் தகவல் தெரிவித்துள்ளாா். அங்கு வந்த ஜெகதீசன் வீட்டுக்குள் புகுந்த பாம்பைப் பிடித்தாா். தொடா்ந்து பிடிபட்ட பாம்பை பண்ணாரி வனப் பகுதியில் விடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com