ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனா: ஈரோடு எஸ்.ஐ. பலி

கரோனா பாதிப்பு காரணமாக ஈரோட்டைச் சோ்ந்த எஸ்.ஐ. திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :9 நவம்பர் 2020, 11:14 pm

கரோனா பாதிப்பு காரணமாக ஈரோட்டைச் சோ்ந்த எஸ்.ஐ. திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பலியானவா்களின் எண்ணிக்கை 133ஆக உயா்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றினால் முன்களப் பணியாளா்களான போலீஸாா் மட்டும் 90 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு எஸ்.ஐ. ஆக பணியாற்றி வந்த ரவி (56) அக்டோபா் 17ஆம் தேதி கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்நிலையில் எஸ்.ஐ. ரவி இறந்ததாக சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை காலை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.